×

பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி கொடூர கொலை: போலீசார் விசாரணை

மதுரை: மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த நந்தினி சென்னை பெருங்குடியில் தங்கி ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி காதலியை அழைத்துச் சென்று காதலன் கொடூரமாக கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி கொடூர கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Nandini Chennai Perungudi ,Madurai Theppakulat ,D. ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...